
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த படம் சட்டம் ஒரு இருட்டறை. 1981 இல் வெளிவந்த இந்தப் படம் அந்த நேரத்தில் பெரிய ஹிட். இதை இப்போது 'சட்டப்படி குற்றம்' என்ற தலைப்பில் அவரே ரீமேக் செய்ய இருக்கிறார். இதில் சீமான்,
On January - 12 - 2011

சீமான் என்ன செய்யப் போகின்றார் என்பதே, சீமான் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பலரது கேள்வியாக இன்றிருக்கிறது. வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழக முதல்வர் கருனாநிதிக்கு எதிராக பொது வேட்பாளராக நிறுத்தப்படுவதான முயற்சிகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்ட போதும், இது குறித்து எதுவிதமான உத்தியோகபூர்வ ...
On January - 12 - 2011

கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டில் ஆந்திராவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக ஜெகன்மோகன் ரெட்டி புகார் கூறி வருகிறார். இந்த நிலையில் ஆந்திர விவசாயிகளுக்கு அதிக அளவு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விட கோரி டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று உண்ணாவிரதம் இருந்தார்.
On January - 12 - 2011

ஈரானிய பெண்கள் தமது உடலில் பச்சை குத்திக்கொள்வதற்கும், நீளமான நகங்கள் வளர்த்தல் மற்றும் பளிச்சான ஆடை அணிதல் என்பவற்றிற்கு ஈரானிய அரசு தடைவிதித்துள்ளது.
On January - 12 - 2011

அம்பாறை, மண்டூர் தம்பளாவத்தை பாலத்தை கடக்க முற்பட்ட 17 வயது சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் வௌ்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான் என அம்பாறை மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
On January - 12 - 2011

விண்வெளியில் கிரகங் களை ஆய்வு செய்வதற் காக அமெரிக்காவில் நாசா விஞ்ஞானிகள் கெப் லர்-10 என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்தியுள்ளனர். அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண் வெளியில் உள்ள கிரகங் களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி ...
On January - 12 - 2011

நடிகர் கார்த்தி நடித்த "சிறுத்தை" படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அவரது வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர் சிவக்குமாரின் மகன் கார்த்தி "பருத்தி வீரன்" படத்தில் அறிமுகமானார். "ஆயிரத்தில் ஒருவன்", "பையா", "நான் மகான் அல்ல" போன்ற படங்களில் நடித்துள்ள ...
On January - 12 - 2011

வட மாகாணத்தில் சிறீலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் படி நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, கடத்தல் மற்றும் துஸ்பிரயோகம் அனைத்துக்கும் சிறீலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
On January - 12 - 2011

கடந்த வருடம் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு, சுற்றுலா பயணிகள் தொகையில் அதி கூடிய தொகையை பதிவு செய்திருந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
On January - 12 - 2011

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இது வரை சுமார் 76 ஆயிரம் குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி 185 நலன்புரி நிலையங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சம் பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.
On January - 12 - 2011

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் பகுதியில் நேற்று மாலை மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
On January - 12 - 2011

லாவ் கேஸின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 kg நிறையுடைய லாவ் கேஸ் 36 ரூபாவால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும்
On January - 12 - 2011

கிழக்கில் வரலாறு காணாத வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நாட்டு மக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கிழக்கில் அனர்த்தங்களை நேற்று நேரடியாகப் பார்வையிட்ட பின்னர் மட்டக்களப்பில் வைத்து ...
On January - 12 - 2011

சுமார் எட்டுக்கோடி ரூபா செலவில் திருத்தி அமைக்கப்பட்ட குமுதினி பயணிகள் படகு அடுத்தவாரம் குறிகட்டுவான் நெடுந்தீவு கடற்பயணத்திற்கு ஈடுபடுத்தப்படவிருப்பதாக யாழ். மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இப்படகு அடுத்தவாரம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது.
On January - 12 - 2011

மக்களுக்கு பணியாற்றுவதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் ஆபத்துகளை தடுத்து நிறுத்துவதற்கும் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கவேண்டும் என்பது கட்டாயம் கிடையாது.
On January - 11 - 2011

வௌ்ளைக் கொடி விவகார வழக்கில் வீடியோ சாட்சிய பதிவு இன்று நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீபாலி விஜயசுந்தர தலைமையிலான மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
On January - 11 - 2011

சவுதி அரேபியாவில் துன்புறுத்தபட்ட இலங்கை வீட்டுப் பணிப்பெண் ஒருவர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
On January - 11 - 2011

அம்பாறை வளத்தாபிட்டி குளம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் உடைப்பெடுத்துள்ளது. மேலும், இதனால் மல்வத்த, மல்லிகைத்தீவு ஆகிய பிரதேசங்களில் நீர் நிரம்பி வருவதாகவும், இன்றைய தினத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நலன் புரி முகாம்களைத் தேடிச் செல்வதால் நேற்றைய தினம் 41 ஆக ...
On January - 11 - 2011

தாய்த் தமிழக தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும், துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ளவும், மோசடி முயற்சிகளை முறியடிக்கவும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
On January - 11 - 2011

சீமான் அவர்களை கொலை செய்வதற்கான திட்டங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன என சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
On January - 11 - 2011
No comments:
Post a Comment