மேஜர் சோதியா அவர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்'மைக்கேல் வசந்தி' என்ற இயற்பெயருடைய, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட மேலும் »
கிழக்கில் வெள்ள சேத நிலவர விபரம் – சிறீலங்கா அரசு பட்டியல்
கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக 6 இலட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்களின் வீடுகளிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் »
யாழ் சுபாஸ் ஹோட்டல் உரிமையாளரிடம் கையளிப்பு !!ஒட்டுக்குழு டக்கிளசிடம் இருக்கும் சிறீதர் தியேட்டர் கையளிக்கப்படுமா?
யாழ்ப்பாணம் சுபாஸ் ஹோட்டல் இராணுவ முகாம் சித்திரவதைகளுக்கு பெயர் போனது அதே போல சிறிதர் தியேட்டர் ஒட்டுக்குழு அதிபதி டக்ளஸ் இன் அசுரத்தனத்திற்கும் அனியாயங்களுக்கும் பெயர் போனது. போர் முடிந்தும் மேற்கூறிய இடங்களை மேலும் »
தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவது எங்கள் உரிமை-வைகோவுடன் சீமான்
நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், ம.தி.மு.க. அலுவலகத்திற்கு இன்று காலை 10.55 மணிக்கு வந்தார். 1 1/2 மணி நேரம் அவர் வைகோவை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். [காணொளி இணைப்பு] அப்போது வைகோ கூறியதாவது:- மேலும் »
மழையினால் மூழ்கும் கிழக்கு
40 (புகைப்படங்கள் இணைப்பு )மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேசத்துக்குட்பட்ட கித்துல், உறுகாமம் போன்ற பகுதிகளில் வெள்ளத்தினால் நிர்க்கதியாகி உள்ள மக்களை அங்கிருந்து விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் மூலம் வெளியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் »
"என்ன செய்யலாம் இதற்காக?" வெளியீட்டு நிகழ்வு படங்கள்
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் "என்ன செய்யலாம் இதற்காக?" நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் செயப்பிரகாசம், தமிழருவி மணியன், நாம் தமிழர் சீமான், பாமக வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ , பழ.நெடுமாறன், தியாகு மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் »
இலண்டனில் கேணல் கிட்டு உட்பட தைமாத மாவீரர்கள் நினைவு கூரல்
இந்தியச் சதியால் வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட 10 வீரவேங்கைகளையும், இம்மாதத்தில் வீரச்சாவை தழுவிய கப்டன் பண்டிதர், மேஜர் சோதியா, கேணல் சாள்ஸ் உட்பட அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் நினைவெழுச்சி நாள் நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. மேலும் »
கண்டியில் பயங்கரம் ஏழு தமிழர்கள் உயிரிழப்பு
கண்டி அனிவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் வாழும் வீட்டுத் தொகுதி ஒன்றின் மீது கற்பாறை ஒன்று விழுந்ததன் காரணமாக இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் 10 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் »
தொடர்கின்றது சீரற்ற கால நிலை! கிழக்கில் கடும் பாதிப்பு!!
சிறிலங்கா முழவதிலும் தொடரும் சீரற்ற கால நிலை மற்றும் மண்சாரிவுகள் மின்னல் தாக்குதல் காரணமாக இதுவரையில் 9பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11பேரைக் காணவில்லை எனத்தொரிவிக்கப்படுகின்றது. சீரற்ற காலநிலையின் மேலும் »
தமிழர்களின் அடையாளங்களை ஏற்று அங்கிகரிக்கும் அரசியல் தீர்வே தேவை – ஆணைக்குழு முன் மன்னார் ஆயர்!
கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் எழுத்து மூலம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலும் »
வன்னியின் மூத்த கலைஞர் அரியான்பொய்கை செல்லத்துரை காலமானார்!
வன்னியின் மூத்த கலைஞரும் படைப்பாளியுமான அரியாம்பொய்கை செல்லத்துரை காலமானார். வன்னியின் தொன்மையையும் வரலாற்றையும் வெளிப்படுத்த வல்ல நடமாடும் ஆவணமாக அரியாம்பொய்கை செல்லத்துரை திகழ்ந்தார். மேலும் »
அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.இந்த சந்திப்பானது இன்று மாலையில் இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் »
தமிழ் மக்களுக்காகப் பாடுபடுபவர்கள் யார்? பாடுபடுவது போல நடிப்பவர்கள் யார்?
எந்தப் புற்றில் எந்தப் பாம்போ?'எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ' என்பது தமிழ்ப் பழமொழி. இந்தப் பழமொழியின் பொருள் மிகவும் கருத்துச் செறிவுடையது. சமகாலத்தில் எங்களுக்குப் பொருந்தக் கூடியதும் இதுவே. புற்றில் குடியிருப்பது என்ன மேலும் »
No comments:
Post a Comment