
சீமான் அவர்களை கொலை செய்வதற்கான திட்டங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன என சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
On January - 11 - 2011

வேலூர் மாவட்டத்தில் சுமார் 140 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலை செல்கிறது. இங்கு, இரவு நேரத்தில் ஜொலிக்கும் சேலை அணிந்த அழகிகள் நெடுஞ்சாலை ஓரம், இருட்டான மறைவிடங்களில் பதுங்கி நிற்கிறார்கள். லாரிகள் வரும் போது, கை நீட்டி நிறுத்துகிறார்கள். தனியாக சிக்கும் ...
On January - 11 - 2011

தன்னுடன் நெருக்கமாக படுக்கையில் உள்ள படங்களை வெளியிடப் போவதாக வில்லன் நடிகர் வேலு மிரட்டுவதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் நடிகை பாக்யாஞ்சலி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
On January - 11 - 2011

உ.பி. மாநிலம் பந்தா பகுதியைச் சேர்ந்த சிறுமியை பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ புருஷோத்தம் நரேஷ் திவிவேதி கற்பழித்தது உண்மைதான் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
On January - 11 - 2011

ஈரமான ரோஜாவே, அர்ச்சனா ஐ.ஏ.எஸ் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சிவா (வயது 43). இவர் தற்போது டி.வி தொடர்களில் நடித்து வருகிறார்.இவரது மனைவி பெயர் மீனாட்சி (37). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சிவா சாலிகிராமம் பங்கஜம் ...
On January - 11 - 2011

விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே 2009 பிப்ரவரி முதல் மே மாதம் வரை உச்சக்கட்ட போர் நடந்தது. அப்போது கூட்டம், கூட்டமாக அகதிகள் தனுஷ்கோடி வந்தனர். அவர்களையும், தனுஷ் கோடியில் வசித்த மீனவர்களையும் இணைத்து "செங்கடல்" என்ற பெயரில் படம் தயாராகியுள்ளது.
On January - 11 - 2011

எமது கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதா? எமது கடல் வளத்தை நாம் இழக்க மாட்டோம். அவற்றை தடை செய்ய இலங்கை அரசு முன்வர வேண்டும். இல்லையேல் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். என கூறி யாழ்ப்பாணம் எழுவத்தீவு மீனவர்கள் ஹர்த்தால் ஒன்றை ...
On January - 11 - 2011

வௌ்ளைக்கொடி விவகார வழக்கு மீதான வீடியோ சாட்சி பெறல் இன்றும் தொடரவுள்ளது.
On January - 11 - 2011

அவுஸ்திரேலியாவின் வடகிழக்கில் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்ற மக்களுக்கு வெள்ள நிவாரண நன்கொடை ஒன்றை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது. இலங்கையின் மிகப் பிரபலமான ஏற்றுமதிப் பொருளான தேயிலையையே அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை வழங்கியுள்ளது.
On January - 11 - 2011

வட மாகாண சபை அலுவலகங்களை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றும் நடவடிக்கைகள் இன்று முதல் மேற்கொள்ளப்படுகின்றன. திருமலை, வரோதயர் நகரில் இது வரை காலம் இயங்கி வந்த இந்த அலுவலகங்களே யாழ். நகருக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
On January - 11 - 2011

வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக கடும் குளிர் வீசி வருகிறது. நேற்று குளிர் உச்சகட்ட அளவில் இருந்தது. அனைத்து பகுதிகளிலும் 5 டிகிரிக்கும் குறைவாகவே வெப்ப நிலை இருந்தது. உத்தரபிரதேசத்தில் வெப்ப நிலை 3.4 டிகிரி யாக இருந்தது.
On January - 10 - 2011

பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகை ஷோபனா சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
On January - 10 - 2011

இந்தியாவில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
On January - 10 - 2011

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தலைநகரிற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வே சமாதானச் செயலாளர் எரிக் சொல்ஹேம் தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான பரந்த பார்வையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எடுத்துரைத்ததாக ஒஸ்லோவில் அமைந்திருக்கும் அமெரிக்க உயர்ஸ்தானிகரகத்திற்கு எரிக் சொல்ஹேம் ...
On January - 7 - 2011

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் மலேசிய பல்கலைக்கழகங்களில் காணப்படுவதாக அந்த நாட்டின் உள்விவகார அமைச்சர் ஹிசாமுதின் ஹூசைன் தெரிவித்துள்ளளார்.
On January - 7 - 2011

வடக்கிலிருந்து பொலிஸ் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் 336 பேர் இன்று பயிற்சியை முடித்துக் கொண்டு செல்லவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
On January - 7 - 2011

இலங்கையில் தற்போது பன்றிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்திய தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
On January - 7 - 2011

கொபெய்கனே வித்திக்குலிய பகுதியில் 15 வயது சிறுமி நேற்று மாலை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொபய்கென் பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
On January - 7 - 2011

ஆந்திராவை 2 ஆக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்டகாலாமாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகான மத்திய அரசு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் குழுவை அமைத்தது. இந்த குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ...
On January - 6 - 2011

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து விலகினார். தனது கடப்பா தொகுதி எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். அவரது தாயார் விஜயலட்சுமி புலிவெந்தலா ...
On January - 6 - 2011
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment