மீசை வைத்தவன் எல்லாம் ஆண்மகனுமல்ல பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளனும் அல்ல – கௌரி
சில தினங்களுக்கு முன்பு லண்டன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு கலந்துரையாடல் கேட்க நேர்ந்தது. தனிப்பட்ட எந்த ஒரு நபரின் பெயரையும் நான் இங்கு குறிப்பிட விருப்பவில்லை. அது அநாகரீகமும் கூட.ஆனால் அதை பார்த்த நாளிலிருந்து இரணமான நெஞ்சம் இன்னும் ஆறவில்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடிப்பது என்று சொல்வார்களே..அதுதான் அன்று நடந்தது. வைகாசி பேரவலத்தின் பின்பு மெல்ல மெல்ல மறைமுகமாகப் புலிகளைத் தாக்கினார்கள் இந்த பொய் வல்லுனர்கள். மேலும் »
அடுத்தப்படியாக அம்பாறை மக்களிடம் சாட்சியம் பெற நல்லிணக்க குழு தீர்மானம்
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழு அம்பாறை மாவட்ட மக்களிடம் சாட்சியம் பெற தீர்மானித்துள்ளது. மேலும் »
பிறந்த 24 மணிநேரத்தில் பெண் குழந்தை சடலமாக மீட்பு
வெலிக்கந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை மட்டக்களப்பு வீதியில் திருகோணமடுவ சந்தியில் பொலித்தின் உறையில் பொதி செய்யப்பட்ட நிலையில் பிறந்து ஒரு நாள் மாத்திரமேயான பெண் குழந்தையொன்று சிறீலங்கா காவல்துறையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும் »
மட்டு.மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மாவட்டமெங்கும் பாரியளவில் நீர்தேங்கியுள்ளதால் பாரிய நுளம்பு பெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இம் மாவட்டத்தில் மீண்டும் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் »
பிரித்தானியாவின் முகத்திரையை கிழித்தெறியும் விக்கிலீக்ஸ்
பிரித்தானிய தேர்தல் நடைபெற்ற காலத்தில் அங்கிருக்கும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் இடம்பெறும் யுத்தம் குறித்து தொடர்ச்சியாக பிரித்தானிய அரசிடம் முறைபாடுகளை செய்தமை மேலும் »
மண்ணுக்கு பிரிவினை கூடாது என்போர், மனிதர்களைப் பிரிவினை செய்யலாமா? – கொளத்தூர் மணி உரை
சாதி ஆச்சாரம் என்பவை மதம் என்னும் மரத்தை சுத்திக் கொண்டிருக்கின்றன. சாதியை மதத்திலிருந்து பிரித்து எடுக்க வேண்டும். அப்படி பிரிப்பதற்கு முடியாத வகையில் சாதியும் மதமும் ஒன்றோடு ஒன்று இறுகி பிணைந்திருக்குமேயானால் இந்த இரண்டையும் வீழ்த்தியாக வேண்டும். சாதி மட்டும் ஒழிக்கனும் என்றுதான் நான் சொல்கிறேன். மேலும் »
இறுதிக் கட்டப்போரின் பொழுது அமெரிக்கா சிறீலங்காவை அச்சுறுத்தியது – விக்கிலீக்ஸ்
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சிறீலங்கா அரசாங்கம் ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுடன் ஆயுத கொள்வனவு தொடர்புகளைப் பேணிவந்ததால், ஐக்கிய அமெரிக்கா சிறீலங்காக்கு அச்சுறுத்தலாக விளங்கியதென விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை மேற்கோள்காட்டி நோர்வேயின் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் »
இன்று சிறீலங்கா பாராளுமன்றத்தில் அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணை
சிறீலங்காவில் அவசரகால சட்டத்தினை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பிலான பிரேரணை பாராளுமன்றில் இன்று சமர்பிக்கப்படவுள்ளது. மேலும் »
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம்”என்ன செய்யலாம் இதற்காக?” வெளியீட்டு நிகழ்வு அழைப்பிதழ்
மட்டக்களப்பில் வெள்ளநீரில் 40 பாடசாலைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக ஐந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் 40 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் »
யாழில் புதைக்கப்பட்ட ஆட்டை திருடிச்சென்ற கும்பல்
யாழ். புகையிரத நிலையத்திற்கு தென்புறமாக உள்ள வேலி இல்லாத காணியில் புதைக்கப்பட்ட ஆடு ஒன்று புதைக்கப்பட்ட சிறிது நேரத்தில் புதைகுழியில் இருந்து காணாமற் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் »
அம்பாறையில் சிறுவனிடம் காமலீலை புரிந்த 83 அகவை கிழவனுக்கு சிறை
அம்பாறை பகுதியில் சிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல் புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 83 அகவையுடைய கிழவனை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும் »
தமிழினத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு நாள்
சொன்னால் முடியாத சரித்திரமாக… “என்னால் முடியும்” கேணல் சார்ள்ஸ் -ச.பொட்டு
கேணல் சாள்ஸ் உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் – கேணல் சூசை
இன்று கேணல் சாள்ஸ் அண்ணாவின் வீரவணக்க நாளாகும்
5 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை: உரும்பிராயில் சம்பவம்
உரும்பிராய் யோகபுரத்தை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.35 வயதுடைய மகாலிங்கம் அமிர்தராசா நேற்றிரவு முதல் காணவில்லை என யாழில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் காணாமல் போனவரின் சகோதரியால் முறையிடப்பட்டுள்ளது.
மனித உரிமைப்போராளி பினாயக் சென் விடுதலை உறுதி
தீபச்செல்வனின் ‘ஈழம் – மக்களின் கனவு’
சென்னை புத்தகத் திருவிழாவில் கவிஞர் தீபச்செல்வனின் ‘ஈழம் மக்களின் கனவு’ என்ற புதிய நூல் தோழமை வெளியீடாக வந்திருக்கிறது. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம், பாழ்நகரத்தின் பொழுது ஆகிய மூன்று தொகுப்புக்கள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் இது தீபச்செல்வனின் நான்காவது நூலாகும். மேலும் »
வெல்லம்பிட்டியவில் காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்த காதலன்
ரசிகா தயானி (23) எனும் பெண்னொருவர் நேற்று மாலை வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து அவரது காதலனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் »
கருத்துக்களம்
- உலகம் • டர்பனை கழற்றச் சொல்லி சோதனை : அடுத்த அவமானம் அரங்கேற்றம
- தமிழகம் • ஷங்கரால் திருடப்பட்டதாக கூறப்பட்ட எந்திரனின் மூலக்கதை
- இந்தியா • காவிரி நீரைப் பெற்றுத் தர முடியாவிட்டால் முதல்வர் ராஜிநாமா ச
- இந்தியா • சோனியாவிடம் சவாண் ராஜிநாமா கடிதம்
- இந்தியா • விஜயகாந்த் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை-வெங்கையா நாயுடு
தமிழ்ப்பாக்கள்
- தமிழா!! விழிப்பாயிரு நெருப்பாயிரு-சங்கிலியன்
- அமைதியாய் இருந்தவளே!!ஆவேசமாய் வந்தாயம்மா,,,,,,,,,,,,,-சங்கிலியன்
- கரையாத காவியம் எம்ஜிஆர் – மீனகம் கனி
- மரணங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக – வித்யாசாகர்!
- இது விடுதலைக்கான தீ………(1) வித்யாசாகர்!
உலகச்செய்திகள்
- சாமியார் நித்யானந்தா நடிகை ரஞ்சிதா வீடியோ உண்மையானது
- வழக்கை வாபஸ் வாங்க மறுத்ததால் ரஞ்சிதா மூல மாக என் மீது பொய் புகார்: லெனின் கருப்பன் பேட்டி
- தெலுங்கானா பிரச்சினை: ஆந்திராவில் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு
- இந்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்: இந்தியப் பிரதமர் முடிவு
- மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹெட்லி பாகிஸ்தான் உளவாளி: அமெரிக்க புலனாய்வு தகவல்
No comments:
Post a Comment