மேஜர் சோதியா அவர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
கிழக்கில் வெள்ள சேத நிலவர விபரம் – சிறீலங்கா அரசு பட்டியல்
கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக 6 இலட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்களின் வீடுகளிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் »
யாழ் சுபாஸ் ஹோட்டல் உரிமையாளரிடம் கையளிப்பு !!ஒட்டுக்குழு டக்கிளசிடம் இருக்கும் சிறீதர் தியேட்டர் கையளிக்கப்படுமா?
யாழ்ப்பாணம் சுபாஸ் ஹோட்டல் இராணுவ முகாம் சித்திரவதைகளுக்கு பெயர் போனது அதே போல சிறிதர் தியேட்டர் ஒட்டுக்குழு அதிபதி டக்ளஸ் இன் அசுரத்தனத்திற்கும் அனியாயங்களுக்கும் பெயர் போனது. போர் முடிந்தும் மேற்கூறிய இடங்களை மேலும் »
தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவது எங்கள் உரிமை-வைகோவுடன் சீமான்
மழையினால் மூழ்கும் கிழக்கு
"என்ன செய்யலாம் இதற்காக?" வெளியீட்டு நிகழ்வு படங்கள்
இலண்டனில் கேணல் கிட்டு உட்பட தைமாத மாவீரர்கள் நினைவு கூரல்
இந்தியச் சதியால் வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட 10 வீரவேங்கைகளையும், இம்மாதத்தில் வீரச்சாவை தழுவிய கப்டன் பண்டிதர், மேஜர் சோதியா, கேணல் சாள்ஸ் உட்பட அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் நினைவெழுச்சி நாள் நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. மேலும் »
கண்டியில் பயங்கரம் ஏழு தமிழர்கள் உயிரிழப்பு
தொடர்கின்றது சீரற்ற கால நிலை! கிழக்கில் கடும் பாதிப்பு!!
தமிழர்களின் அடையாளங்களை ஏற்று அங்கிகரிக்கும் அரசியல் தீர்வே தேவை – ஆணைக்குழு முன் மன்னார் ஆயர்!
கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் எழுத்து மூலம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலும் »
வன்னியின் மூத்த கலைஞர் அரியான்பொய்கை செல்லத்துரை காலமானார்!
வன்னியின் மூத்த கலைஞரும் படைப்பாளியுமான அரியாம்பொய்கை செல்லத்துரை காலமானார். வன்னியின் தொன்மையையும் வரலாற்றையும் வெளிப்படுத்த வல்ல நடமாடும் ஆவணமாக அரியாம்பொய்கை செல்லத்துரை திகழ்ந்தார். மேலும் »
அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.இந்த சந்திப்பானது இன்று மாலையில் இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் »
தமிழ் மக்களுக்காகப் பாடுபடுபவர்கள் யார்? பாடுபடுவது போல நடிப்பவர்கள் யார்?
எந்தப் புற்றில் எந்தப் பாம்போ?'எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ' என்பது தமிழ்ப் பழமொழி. இந்தப் பழமொழியின் பொருள் மிகவும் கருத்துச் செறிவுடையது. சமகாலத்தில் எங்களுக்குப் பொருந்தக் கூடியதும் இதுவே. புற்றில் குடியிருப்பது என்ன மேலும் »
No comments:
Post a Comment