Friday, January 14, 2011

இந்திய குடியரசு தின விழாவில் சிறீலங்கா தேசிய மாணவர் படையணி

இந்திய குடியரசு தின விழாவில் சிறீலங்கா தேசிய மாணவர் படையணி

ncc_sl
இந்திய குடியரசு தின விழாவில் பங்குகொள்ள இலங்கை தேசிய மாணவர் படையணியின் குழுவொன்று நாளை இந்தியா நோக்கி செல்லவுள்ளது. மேலும்>>

தமிழக மீனவரை சுட்டுக்கொன்றது சிங்கள கடற்படை இல்லையாம்: சொல்கிறார் சிறீலங்காத்தூதர்

prasath_kariyavaasam
தமிழக மீனவரை சுட்டுக் கொன்றது இலங்கை கடற்படையினர் அல்ல என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்தார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும்>>

வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது

flood-photo-150x150
வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  சுமார் 1,055,185 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   47 பேர் காயமடைந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் »

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பங்கேற்கும் திருவள்ளுவர் திருநாள் விழா மற்றும் பென்னிகுக் பிறந்தநாள் விழா

kasi anandan
தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தில் செயல்பட்டுவரும் நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றம் என்ற அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளாம் திருவள்ளுவர் திருநாள் வெகு  விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும்>>

உரும்பிராயில் சடலம் அடையாளம் காணப்பட்டது

death-body-in-kattan_3
உரும்பிராய் யோகபுரம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த பத்துத் தினங்களுக்கு முன்னர் காணாமற் போனதாகத் தெரிவிக்கப்பட்ட வன்னியிலிருந்து வந்திருந்த ஐந்து பிள்ளைகளின் மேலும் »

கிழக்கில் தொடரும் இன்னல்கள்: தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குவதில் அக்கறை காட்டவில்லை

flood-photo
கிழக்குப்பகுதி உட்பட இலங்கையில் பெய்துவரும் கடும் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரையில் 27 உயிரிழப்பக்கள் இடம்பெற்றுள்ளன. 11பேரை காணவில்லை எனவும் 47பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஓய்ந்திருந்த மழை மீண்டும் இன்று காலை பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும் »

கடற்புலிகளின் தாக்குதலில் தப்பியவரே புதிய கடற்படைத் தளபதி

LTTE_sea_tiger_boats_01
17வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் எஸ்.திஸாநாயக்க தமிழீழ விடுதலைப் புலிகள் 1995ஆம் ஆண்டு மேற்கொண்ட தாக்குதல் ஒன்றில் உயிர் தப்பியவர் எனத் தெரிய வருகிறது. மேலும் »

சிறீலங்கா கிரிக்கெட் அணியை புறக்கணிப்போம்

sri-lanka-tamil-protests-160x100
சிறீலங்காவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவதை தவிர்க்க சொல்லியும், நிறவெறியை பின்பற்றிய தென் ஆப்பிரிக்காவை இவ்வாறு கிரிகெட் போட்டியில் இருந்து உலகம் நீக்கியது போல சிறீலங்கா அணியையும் போட்டியில் இருந்து நீக்க சொல்லியும் இந்த கையெழுத்து போராட்டம் வழியாக உலகின்  முதன்மையான அணிகளின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம். மேலும்>>

கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிடுவோம் பொங்கல் கொண்டாட்டத்தை தவிர்ப்போம்" – மனோ கணேசன்

mano-ganesan11
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லி பொங்கல் விழாக்களை கொண்டாட முடியாத சூழல் இன்று ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் வழிக்கு பதிலாக இம்முறை தை வலியுடன் பிறக்கின்றது. மேலும் »

இயற்கையின் சீற்றத்தால் இன்னலுறும் உடன்பிறப்புகளுக்கு தாராளமாக உதவுங்கள்

flood-photo
நினைவுக்கு எட்டிய வரையில் இதுவரை கண்டிராத இயற்கையின் சீற்றத்தை கிழக்கு மாகாணம் எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டின் ஏனைய பல மாவட்டங்களும் இயற்கைப் பேரனர்த்தத்திற்குள் சிக்குண்டுள்ளதால் மேலும் »

வெள்ளத்தில் வயோதிபர் சடலம் மீட்பு

ms03
மட்டக்களப்பு அரசடி சந்தியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் முன்பு இன்று காலை 60 வயதான வயோதிபர் ஒருவரின் சடலம் வெள்ள நீரினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் »

எமது மக்களின் மனிதாபிமான உதவிகளுக்கு ஒன்றாய் அணிதிரள்வோம்

ncet_logo_norway
எமது தாயகத்தின் கிழக்கு மாகாணத்தில் பெரும் வெள்ளப்பெருக்கால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது யாவரும் அறிந்ததே. எமது தாயக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையைப் போக்கும் பாரிய கடமை எம்முன் காத்துநிற்கிறது. மேலும் »

மாணவர்களுக்கு கொடுத்த மகிந்த ராசபக்சே நாட்காட்டியை எரிக்கும் போராட்டம்: பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு

2011_mahinda_cal
இந்திய அரசின் ராணுவத்துறை நடத்தும் சைனிக் பள்ளி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ளது.   இந்த பள்ளியில் 2011ம் ஆண்டுக்கான நாட்காட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. [ நாட்காட்டி இணைப்பு] மேலும் »

தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா -சீமான்

seemaan_speech
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று கடலுக்கு ஒரு படகில் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற பொழுது எம் இனத்தை… மேலும்>>

தமிழர்களுக்கு அநீதி இழைக்கும் சிறீலங்காவுக்கு மின்சாரம் வழங்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

underwater cable
இராமேஸ்வரத்தில் இருந்து கேபிள்கள் மூலம் இலங்கைக்கு மின்சாரம் கொண்டுச் செல்லப்படுவதாக இந்திய சட்டப் பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் வை.சிவபுண்ணியம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்>>

சிறீலங்கா கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி

srilankan navy
சிறீலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற மீனவர் உயிரிழந்துள்ளார். மேலும்>>

மரண தண்டனை ஒழிப்பில் நீதிநாயகம் பி.என்.பகவதி அவர்களின் பங்கு

pnbagavathy
மரணதண்டனை என்பது அகிம்சை கொள்கைக்கு எதிரானது. யார் உயிரை கொடுக்க முடியுமோ அவர்தான் எடுக்கவும் வேண்டும். அகிம்சையை மதிக்கும் ஒரு அரசானது ஒரு கொலைகாரனை நோயாளியாகக் கருதி அவனை மாற்ற சிகிச்சை தரவேண்டும். மேலும் »

தமிழகத்தின் தலைவிதி

vijayakanth_cadres
அண்மையில் ஒரு நடிகர் தனது பலத்தைகாட்ட மிகப்பெரிய தம்பட்டத்துடன் ஒரு மாநாட்டை கூட்டி இருந்தார். தாம் தான் அடுத்த முதல்வர், ஏற்கனவே தமிழகத்தை ஆண்டுவிட்ட 2 பெரிய திராவிட கட்சிகளை உடைத்தெறிந்து விட்டு வாருங்கள் என்று மக்களை அழைத்திருக்கும் அவர், தனது கூட்டணியை விவரிப்பதாக கூறி ஒட்டுமொத்த அரசியல் முகங்களை திரும்ப செய்தார். மேலும் »

18 வருடங்களாக இலங்கை அரசாங்கத்திடம் சிக்கி தவிக்கும் போராளி

20100716165144former-ltte-members-camp-20
1993ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட  போராளி ஒருவர் கடந்த 18 வருடங்களாக எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment